Saturday 26 August 2017

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( முதற்கட்டமாக  )20/08/17 அன்று  காலை 9:00' முதல் இரவு 8.15.மணிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  65 மாணவ. மாணவிகளுக்கு கலந்துகொண்டு பயன்பெற்றனர்.41 மாணவ,மாணவிகளுக்கு பதிவுசெய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்
முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் *நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முன்மாதிரி புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மற்றும் டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் கொடுத்து விழக்கமளிக்கப்பட்டது.