Saturday 26 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( இறைதூதர் நபி (ஸல்)அவர்களின் உள்ளத்தில் அல் குர்ஆன் வசனங்கள் இறைவன் பதிய வைத்தான்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்