Saturday 26 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/08/2017 அன்று (மங்கலம்) பூமலூர் பகுதியில் அஸர் தொழுகைக்கு பின் சகோதரர் யாசர் அரஃபாத் அவர்கள் ஈமானை பற்றி சிறிது நேரம் பயான் உரை நிகழ்தினார் பிறகு இஸ்லாம் குறித்து கேள்விகளுக்கு இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைத்தார் ஒரு சிறிய அளவில் இஸ்லாம் ஓர் எளியமார்கம் நிகழ்ச்சி ஒன்றறை மணி  நேரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்