Saturday 26 August 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர்  மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சேக் பரீத் அவர்கள் (பிரச்சாரத்தின் போது பயம் வேண்டாம்) என்ற  தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....