Saturday 16 February 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
15/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் 



மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.






அதில் தாவாப்பணிகளை வீரியமாக செய்வது பற்றியும், மாவட்ட செயற்குழு நடத்துவது, மாவட்ட அளவிளான தர்பியா நடத்துவது, மாணவரனி நிகழ்ச்சி நடத்துவது மற்றும் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவைப்பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

காதர் பேட்டை கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15-2-2019 இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு காதர் பேட்டை கிளைசந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் மங்கலம் யாசர் அராபத் (காதர் பேட்டை கிளை பொருப்பாளர்) அவர்கள் கலந்து கொண்டு 
கிளையின் தாவா செயல்பாடுகள் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் நடைபெற்றது
கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்.