Saturday 16 February 2019

காதர் பேட்டை கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15-2-2019 இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு காதர் பேட்டை கிளைசந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் மங்கலம் யாசர் அராபத் (காதர் பேட்டை கிளை பொருப்பாளர்) அவர்கள் கலந்து கொண்டு 
கிளையின் தாவா செயல்பாடுகள் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் நடைபெற்றது
கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்.