Tuesday 20 November 2018

மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர் 8x12 சைஸ் 15-11-2018அன்று மங்கலம் நால்ரோடு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் கூரும் போதனைகள் கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 18/11/2018 அன்று கோம்பைத் தோட்டம் பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ: இம்ரான் அவர்கள் திருக்குர்ஆன் கூரும் போதனைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக 15/11/2018 அன்று  மாநிலம் சார்பாக  அறிவிக்க பட்ட  திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டிக்காக 
   

மக்தப் மதரஸா மாணவன் k.இப்ராஹீம்    அவர்கள் படைப்புகள்       
















 மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப்    அவர்கள் படைப்பு







மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர்   அவர்கள் படைப்பு




மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன்  அவர்கள் படைப்பு





(  அல்ஹம்துலில்லாஹ்)

திருக்குர்ஆன் எழுத்து போட்டி _மங்கலம் கிளை

திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக  அறிவிக்கப்பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா

மாணவன்   ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு 














ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   முதரிஃபா அவர்கள் படைப்பு






ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   அஃப்ராமா அவர்கள் படைப்பு



       அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். விஜயகுமார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/11/18, அன்று, விஜயகுமார் (சந்தை குத்தகைதாரர்) என்கிற  சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதும் போட்டி _ S.V காலனி கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருக்குர்ஆன் மாநில மாநாடு முன்னிட்டு 14/11/2018 S. V காலனி கிளையின் மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதுவது போட்டிக்காக அவர்களின் படைப்பு அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 14-11-18 அன்று மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டிற்காக மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி நடத்தப்பட்டது 
சகோ.அப்துர்ரஹ்மான் MISc.,  போட்டிகளை நடத்தினார்! 
முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டது! 
அல்ஹம்துலில்லாஹ்