Tuesday 20 November 2018

திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக 15/11/2018 அன்று  மாநிலம் சார்பாக  அறிவிக்க பட்ட  திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டிக்காக 
   

மக்தப் மதரஸா மாணவன் k.இப்ராஹீம்    அவர்கள் படைப்புகள்       
















 மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப்    அவர்கள் படைப்பு







மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர்   அவர்கள் படைப்பு




மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன்  அவர்கள் படைப்பு





(  அல்ஹம்துலில்லாஹ்)