Tuesday 20 November 2018

திருக்குர்ஆன் கூரும் போதனைகள் கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 18/11/2018 அன்று கோம்பைத் தோட்டம் பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ: இம்ரான் அவர்கள் திருக்குர்ஆன் கூரும் போதனைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.