Thursday 22 September 2016

பெண்களுக்கான குர் ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 19- 09-2016  அன்று மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களுக்கான குர் ஆன் வகுப்பு நடை பெற்றது . முஹம்மதுர்ரசூலுல்லாஹ்  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையின் சார்பாக 19-09-2016  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **இந்த உலகம் ஒரு அலங்காரம்** என்ற தலைப்பில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையின் சார்பாக 18-09-2016  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** அநீதிக்கு துனை நின்றவர்கள் ** என்ற தலைப்பில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18-09-2016  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** மூஸா நபியின் வரலாறு ** என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக மெகாபோன் பிரச்சாரம்  17-09-2016  அன்று நடைபெற்றது.. அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-09-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரி- அர்ஷிதா அவர்கள்  ** உலக ஆசைகள்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 15-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்ன உத்தம நபி ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்..அலஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 16-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்ன உத்தம நபி ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்..அலஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 16-09-16-அன்று இஷாவிற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்தியாயங்கள் (72:1-15, 93:1-3, 111:1-5)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோதரர் - முஹம்மது  சலீம் Misc விளக்கமளித்தார்...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை சார்பாக  15-09-2016 அன்று பிறமத சகோதரர் : ரகுராம் அவர்களுக்கு குர்ஆன்  வழங்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 17-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " அனைவரையும் மரணம் சந்திக்கும் " என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக குமரன் காலனி பள்ளி இடத்திற்க்காக வசூல் செய்யப்பட்ட ரூ.9000 தொகை 16-09-2016 அன்று வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்.....

தனிநபர் தாவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 11-09-2016 அன்று மேட்டுப்பாளையம பகுதியில் 35 நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யபட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 17-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " மூஸாநபியின் வரலாறு " என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 16-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " சொர்க்கத்தின் இன்பங்கள் " என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் பொருள் அகற்றம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 11-09-2016 அன்று மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் "இணைவைப்பு பொருள் அகற்றபட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

"இப்ராஹிம் நபியின் தியாகம்" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 11 -09-2016 அன்று   மேட்டுப்பாளையம ராமமூர்த்தி நகர் பகுதியிலுள்ள மக்களுக்காக பயான்  நிகழ்ச்சி  நடைபெற்றது .இதில்  "இப்ராஹிம் நபியின் தியாகம்"என்ற தலைப்பில் சகோ - சதாம் ஹுசைன் அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள் .. அல்ஹம்துலில்லாஹ்....

"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 16-09-2016  அன்று ஜும்மா விற்கு பிறகு மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட து.செயலாளர் அப்துர் ரஷீது ஆகியோர் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.இதில் கிளையில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும்.(இன்ஷாஅல்லாஹ்) எதிர் வரும் டிசம்பர் 18 ல் நடைபெறவிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான பணியை தாராபுரத்தில் துவங்குதல் சம்பந்தமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்...

"இப்ராஹிம் நபியின் தியாகம்" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  11 -09-2016 அன்று மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மக்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "இப்ராஹிம் நபியின் தியாகம்"என்ற தலைப்பில் சகோ- சபியுல்லாஹ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

** பிறருக்கு நன்மை செய்தல் ** பெண்கள் பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுன்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டியகவுன்டனூர்   கிளையில் 16-09-2016..அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில்  சகோதரி- ஷிபாயிஷா அவர்கள் ** பிறருக்கு நன்மை செய்தல் ** என்ற தலைப்பில உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

** பிறருக்கு நன்மை செய்தல் ** பெண்கள் பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுன்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டியகவுன்டனூர்   கிளையில் 16-09-2016..அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில்  சகோதரி- ஷிபாயிஷா அவர்கள் ** பிறருக்கு நன்மை செய்தல் ** என்ற தலைப்பில உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-09-2016 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு பேணர் முக்கியமான இடத்தில்  வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.. இதில் P.J அவர்கள் உரையாற்றிய பெருநாள் பயான் எதிரிகளின் சூழ்ச்சி பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 16-09-2016 அன்று பாப்பாத்தி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 15-09-2016 அன்று இன்ஷா அல்லா 25-09-2016 பல்லடம் கிளை நடத்தும் இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் போஸ்டர்  3 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 15-09-2016 அன்று உணர்வு போஸ்டர் 4 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 16-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"யாருக்கு மன்னிப்பு"என்ற  தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை  கிளை சார்பாக கிளை மர்கஸில் 16-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"மூஸாநபியின் வரலாறு-3"என்ற  தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 16-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"அல்லாஹ் கூறும் கெட்ட உதாரணம்"என்ற  தலைப்பில் சகோ-சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்....அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பானி இறைச்சி வினியோகம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 13-09-2016 அன்று ,ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பான் இறைச்சி  முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மொத்தம் 75 குடும்பங்களுக்கு குர்பான் இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது. அதில் பிறமத சகோதர்களுக்கு ஏன் இந்த தியாக திருநாள் என்பதையும்  பிறர் நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்றும்  அவர்களுக்கு தாவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 11-09-2016 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்" இப்ராஹீம் நபியின் வரலாறு"என்ற  தலைப்பில் சகோ-சையது இப்ராஹீம் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"அறியாதோர் அறிந்தோரிடம் கேளுங்கள்"என்ற  தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"மூஸா நபியின் வரலாறு"என்ற  தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில்  14-09-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .. இதில்  சகோதரர்- அப்துர் ரஹ்மான் அவர்கள் **ஏகத்துவம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ் ....

அல்ஹுதா மக்தப் மதரஸா ஆண்டு விழா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,ஹஜ்பெருநாள்  13-09-2016(செவ்வாய்) அன்று   அல்ஹுதா மக்தப் மதரஸா மாணவ,மாணவிகளின் இராண்டாம் ஆண்டு மார்க்க நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் நாற்பது குழந்தைகள் கலந்து கொண்டு,உரையாடல் மற்றும் விவாதங்கள் மற்றும் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நாற்பது குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ் ...

குர்பானி தோல்கள் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிறகு குர்பானி தோல்கள் ஆட்டுத்தோல் :-53 மாட்டுத்தோல் :- 2 வசூல் செய்து மாவட்டத்திடம் கோம்பைதோட்டம் மர்க்கஸில் ஒப்படைக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....