Thursday 22 September 2016

ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பானி இறைச்சி வினியோகம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 13-09-2016 அன்று ,ஹஜ்பெருநாள் தொழுகை பிறகு குர்பான் இறைச்சி  முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மொத்தம் 75 குடும்பங்களுக்கு குர்பான் இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது. அதில் பிறமத சகோதர்களுக்கு ஏன் இந்த தியாக திருநாள் என்பதையும்  பிறர் நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்றும்  அவர்களுக்கு தாவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...