Thursday 22 September 2016

"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை 16-09-2016  அன்று ஜும்மா விற்கு பிறகு மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட து.செயலாளர் அப்துர் ரஷீது ஆகியோர் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.இதில் கிளையில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும்.(இன்ஷாஅல்லாஹ்) எதிர் வரும் டிசம்பர் 18 ல் நடைபெறவிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான பணியை தாராபுரத்தில் துவங்குதல் சம்பந்தமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்...