Thursday 22 September 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக கிளை மர்கஸில் 16-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"யாருக்கு மன்னிப்பு"என்ற  தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்....அல்ஹம்துலில்லாஹ்..