Thursday 22 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையின் சார்பாக 19-09-2016  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **இந்த உலகம் ஒரு அலங்காரம்** என்ற தலைப்பில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...