Tuesday 18 August 2015

தனி நபர் தாவா - sv காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 17-08-2015 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது , ஒரு  சகோதரருக்கு ""இனைவைப்பு என்றால் என்ன"" என்று விளக்கம் அளிக்கப்பட்டது, மேலும் "இறைவனிடம் கையேந்துங்கள் " நூலும் கொடுக்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்...

விழிப்புணர்வு தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-08-15 அன்று ஜாஹீர் உசேன் என்ற சகோதரருக்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நஸ்ரியா பர்வீன் என்ற சகோதரிக்கும் ஏகத்துவ கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. அவர்களுக்கு ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"" மற்றும் ""இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா"" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்ட  நிர்வாகத்தின் முன்னிலையில்  ராஜ் குமார் என்ற  சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார், மேலும் தன்னுடைய பெயரை முஹம்மது ரபீக் என்று மாற்றிக்கொண்டார்,அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம் "' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 17-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் ""என்ற தொடரில்"" நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாமா?"" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துலில்லாஹ்..

"தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 17-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு தகவல்" என்ற நிகழ்ச்சியில் "மதுவினால் ஏற்படும் பிரச்சனையும் இஸ்லாம் கூறும் தீர்வும்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

" மாணவர்களுக்காண" பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையில் 16.8.2015 அன்று  மாணவர்களுக்காண பயான் நிகழ்ச்சியில் ""  மார்க்கத்தை அறிந்து கொள்வோம்! ""என்ற தலைப்பில்  சகோ. சையதுமுத்து அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக ,பிறமத சகோதரர் முருகேஷ் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்""என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக ,பிறமத சகோதரர் ரகு அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்""என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக ,பிறமத சகோதரர் சுபின் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்""என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்  G.k கார்டன் கிளையின்  சார்பாக 16-08-15அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது. சகோ M.அப்துல் ஹமீது அவர்கள், "" பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்"' சூரத்துல் பாத்திஹா அத்தியாயத்தில் சேருமா ? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 17-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" பெருமை அடிப்போருக்கு நரகம் "" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

நிதி உதவி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் .தாராபுரம் கிளையின் சார்பாக,கோவை மாவட்டம் ஆனைமலை கிளையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு ரூபாய்  840  நன்கொடையாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

"தாவா பணியை வீரியப்படுத்த"சிறப்பு கலந்துரையாடல் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று தனி நபர் தாவா பணியை வீரியப்படுத்தும் விதமாக சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது..இதில் தனி நபர்  தாவா சம்பந்தமான ஆலோசனைகளும், அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று இடங்களில்.1)அரச மரம் பகுதி 2) ஜின்னாமைதானம் 3) ராஜவாய்க்கால் தெரு.ஆகிய இடங்களில்  "வீண் விரையம்" என்கின்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் ,சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு)அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது."வீண் விரையம்" என்ற தலைப்பில் சகோ:சேக்பரீத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு) அன்று தாராபுரம் பிஷப்தார்ப் கல்லூரி துணை பேராசிரியர் அமிர்தலிங்கம் என்ற மாற்று மத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  ""திருக்குர்ஆன்,மாமனிதர் நபி நாயகம்,முஸ்லிம் தீவிரவாதிகள்? ""ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-08-2015அன்று விஜய் என்ற மாற்று மத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  இஸ்லாம் குறித்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - VKP கிளை


திருப்பூா் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பாக 16-08-15 அன்று அஸா் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில், சகோதாரி. சுமையா அவா்கள் ""நற்பண்புகள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - VKP.கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-08015 அன்று ஈதுகா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள்""ரமலானுக்கு பிறகு நமது நிலை"" எனும் தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்... 

பயான் நிகழ்ச்சி - G.Kகார்டன் கிளை


TNTJ. திருப்புர் மாவட்டம்,G.Kகார்டன்கிளையின் சார்பாக 16-08-15அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ""கல்வியின் அவசியம்"" பெற்றோர்களுக்கான சிறப்பு  பயான் நடைபெற்றது. சகோ.சலிம் MISC அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 16-08-15 அன்று    s.v.காலனி  பகுதியில். ""மதுவினால் ஏற்படும தீமைகள்  "" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,சகோ:பஷீர் அலி அவர்கள் சிறப்புரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 16-08-15 அன்று   7ஸ்டார் பகுதியில். ""மதுவினால் ஏற்படும தீமைகள்  "" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது,சகோ:பஷீர் அலி அவர்கள் சிறப்புரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 16-08-2015 அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது,  ""மூஃமின்களின் முன்மாதிரி"" என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ,உரையாற்றினார்கள்....

""சிந்திக்க சில நொடிகள்"" பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக ""சிந்திக்க சில நொடிகள்"" என்ற நிகழ்ச்சியில் ""திருக்குர்ஆன் அனைவருக்கும் விளங்கும்"" என்ற தலைப்பில் ,சகோ:சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-08-15அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ""இஸ்லாமிய மார்க்கக் கல்வி"" எனும் தலைப்பில் ,சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 15-8-2015 கிளை மதரஸாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் . "இறைநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்....