Tuesday 18 August 2015

தெருமுனை பிரச்சாரம் - VKP.கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-08015 அன்று ஈதுகா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள்""ரமலானுக்கு பிறகு நமது நிலை"" எனும் தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்...