Tuesday 18 August 2015

தனி நபர் தாவா - sv காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 17-08-2015 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது , ஒரு  சகோதரருக்கு ""இனைவைப்பு என்றால் என்ன"" என்று விளக்கம் அளிக்கப்பட்டது, மேலும் "இறைவனிடம் கையேந்துங்கள் " நூலும் கொடுக்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்...