Tuesday 18 August 2015

""சிந்திக்க சில நொடிகள்"" பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக ""சிந்திக்க சில நொடிகள்"" என்ற நிகழ்ச்சியில் ""திருக்குர்ஆன் அனைவருக்கும் விளங்கும்"" என்ற தலைப்பில் ,சகோ:சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்...