Tuesday 18 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம் "' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 17-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் ""என்ற தொடரில்"" நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாமா?"" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துலில்லாஹ்..