Tuesday 18 August 2015

குர்ஆன் வகுப்பு - G.k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்  G.k கார்டன் கிளையின்  சார்பாக 16-08-15அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது. சகோ M.அப்துல் ஹமீது அவர்கள், "" பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்"' சூரத்துல் பாத்திஹா அத்தியாயத்தில் சேருமா ? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்