Tuesday 18 August 2015

பிறமத தாவா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு) அன்று தாராபுரம் பிஷப்தார்ப் கல்லூரி துணை பேராசிரியர் அமிர்தலிங்கம் என்ற மாற்று மத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  ""திருக்குர்ஆன்,மாமனிதர் நபி நாயகம்,முஸ்லிம் தீவிரவாதிகள்? ""ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....