Tuesday 18 August 2015

" மாணவர்களுக்காண" பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையில் 16.8.2015 அன்று  மாணவர்களுக்காண பயான் நிகழ்ச்சியில் ""  மார்க்கத்தை அறிந்து கொள்வோம்! ""என்ற தலைப்பில்  சகோ. சையதுமுத்து அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...