Tuesday 18 August 2015

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று இடங்களில்.1)அரச மரம் பகுதி 2) ஜின்னாமைதானம் 3) ராஜவாய்க்கால் தெரு.ஆகிய இடங்களில்  "வீண் விரையம்" என்கின்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் ,சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....