Tuesday 18 August 2015

"தாவா பணியை வீரியப்படுத்த"சிறப்பு கலந்துரையாடல் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று தனி நபர் தாவா பணியை வீரியப்படுத்தும் விதமாக சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது..இதில் தனி நபர்  தாவா சம்பந்தமான ஆலோசனைகளும், அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...