Tuesday 18 August 2015

விழிப்புணர்வு தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-08-15 அன்று ஜாஹீர் உசேன் என்ற சகோதரருக்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நஸ்ரியா பர்வீன் என்ற சகோதரிக்கும் ஏகத்துவ கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. அவர்களுக்கு ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"" மற்றும் ""இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா"" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...