Tuesday 18 August 2015

தெருமுனை பிரச்சாரம் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 16-08-15 அன்று   7ஸ்டார் பகுதியில். ""மதுவினால் ஏற்படும தீமைகள்  "" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது,சகோ:பஷீர் அலி அவர்கள் சிறப்புரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....