Tuesday 18 August 2015

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்ட  நிர்வாகத்தின் முன்னிலையில்  ராஜ் குமார் என்ற  சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார், மேலும் தன்னுடைய பெயரை முஹம்மது ரபீக் என்று மாற்றிக்கொண்டார்,அல்ஹம்துலில்லாஹ்...