Tuesday 18 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 17-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" பெருமை அடிப்போருக்கு நரகம் "" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....