Wednesday 14 September 2016

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P.நகர் கிளையின் சார்பாக 08-09-2016 அன்று R.P.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் சகோதரி-ஆபிலா அவர்கள் **நாவைபேணுவோம்** என்ற தலைப்பிலும் ,சகோதரி-ராபியா அவர்கள் **அல்லாஹ்வின் கருனையும் ,கோபமும்**என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் -மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P.நகர் கிளையின் சார்பாக 08-09-2016 அன்று R.P.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் சகோதரி-ஆபிலா அவர்கள் **நாவைபேணுவோம்** என்ற தலைப்பிலும் ,சகோதரி-ராபியா அவர்கள் **அல்லாஹ்வின் கருனையும் ,கோபமும்**என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

னம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 09-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்ர்றது..இதில் சகோ. முஹம்மது சலீம் MISC  அவர்கள் **குர்பானி பிராணியை அறுக்கும் போது கவனிக்க வேண்டியவை ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 08-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்ர்றது..இதில் சகோ. முஹம்மது சலீம் MISC  அவர்கள் **குர்பானி பிராணியின் வயது ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 07-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்ர்றது..இதில் சகோ. முஹம்மது சலீம் MISC  அவர்கள் **குர்பானியால் கிடைக்கும் அதிக நன்மைகள்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 06-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்ர்றது..இதில் சகோ. முஹம்மது சலீம் MISC  அவர்கள் **குர்பானி  பிராணியின் தன்மைகள்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளை சார்பாக 05-09-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.. இதில் சகோ -சதாம் உசேன் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்..