Wednesday 14 September 2016

னம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 09-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்ர்றது..இதில் சகோ. முஹம்மது சலீம் MISC  அவர்கள் **குர்பானி பிராணியை அறுக்கும் போது கவனிக்க வேண்டியவை ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...