Wednesday 14 September 2016

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P.நகர் கிளையின் சார்பாக 08-09-2016 அன்று R.P.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் சகோதரி-ஆபிலா அவர்கள் **நாவைபேணுவோம்** என்ற தலைப்பிலும் ,சகோதரி-ராபியா அவர்கள் **அல்லாஹ்வின் கருனையும் ,கோபமும்**என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...