Wednesday 14 September 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளை சார்பாக 05-09-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.. இதில் சகோ -சதாம் உசேன் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்..