Sunday 30 December 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரியகடை வீதி _28122012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்மாவட்டம் பெரியகடை வீதி கிளை 
சார்பாக  28.12.2012 அன்று
பெரியகடை வீதி புதிய மர்கஸில்  

 "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சகோதரர்.M.S.சுலைமான்
அவர்கள் சகோதர சகோதரிகளின்
இஸ்லாம் சம்பந்தமான  பல்வேறு சந்தேகங்களுக்கு ,கேள்விகளுக்கு குரான்ஹதிஸ் அடிப்படையில் தெளிவான  பதில் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ் !

புதிய ஜும்மா _பெரியகடை வீதி _28.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   பெரியகடை வீதி கிளை  சார்பாக  28.12.2012 அன்று பெரியகடை வீதி புதிய மர்கஸில்  சகோதரர்.M.S.சுலைமான் ஜும்மா உரையுடன் ஜும்மாதொழுகை ஆரம்பம்செய்யப்பட்டது .


சிறை நிரப்பும் போராட்ட அவசர செயற்குழு _30.12.2012



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 
30.12.2012 அன்று  உடுமலை கிளை அலுவலகத்தில்
அவசர செயற்குழு நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் 
போராட்டத்தில், உடுமலை கிளை சார்பில் 
பெருவாரியான மக்களை 
அழைத்து செல்வது  
என்றுமுடிவெடுத்தனர்.

சிறை நிரப்பும் போராட்ட_ மாவட்டசெயற்குழு _30.12.2012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம் சார்பாக   30.12.2012 அன்று 
திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில்
அவசர மாவட்ட செயற்குழு நடைபெற்றது,
மாவட்டத்தின் அனைத்துகிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் சமூக விழிப்புணர்வு பிரசுரம் விநியோகித்த நிர்வாகிகளை 
நள்ளிரவில் வீடு பூந்து கைது செய்த காவல் கயவர்களையும்,

கைது செய்ததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்கள் மீது
காட்டுமிராண்டி தனமாக தடியடி தாக்குதல் நடத்திய
காவல் துறை அதிகாரிகளையும்  கண்டித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் 
என்றும் ,இல்லையெனில் வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில்,
திருப்பூர் மாவட்டம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது .

நேரடி ஒளிபரப்பு _உடுமலை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை அலுவலகத்தில் 29.12.2012 அன்று
காவல் துறையை  கண்டித்து சென்னை மண்ணடி கண்டன
பொதுக்கூட்டத்தை   நேரடி ஒளிபரப்பு    செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தைநேரடி ஒளிபரப்பு

காவல் துறைய கண்டித்து கண்டன சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தை 
திருப்பூர் மாவட்ட தலைமை  அலுவலகத்தில்  நேரடி ஒளிபரப்பு   29.12.2012 அன்று செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்