Sunday 30 December 2012

சிறை நிரப்பும் போராட்ட_ மாவட்டசெயற்குழு _30.12.2012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம் சார்பாக   30.12.2012 அன்று 
திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில்
அவசர மாவட்ட செயற்குழு நடைபெற்றது,
மாவட்டத்தின் அனைத்துகிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் சமூக விழிப்புணர்வு பிரசுரம் விநியோகித்த நிர்வாகிகளை 
நள்ளிரவில் வீடு பூந்து கைது செய்த காவல் கயவர்களையும்,

கைது செய்ததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்கள் மீது
காட்டுமிராண்டி தனமாக தடியடி தாக்குதல் நடத்திய
காவல் துறை அதிகாரிகளையும்  கண்டித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் 
என்றும் ,இல்லையெனில் வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில்,
திருப்பூர் மாவட்டம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது .