Sunday 30 December 2012

நேரடி ஒளிபரப்பு _உடுமலை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை அலுவலகத்தில் 29.12.2012 அன்று
காவல் துறையை  கண்டித்து சென்னை மண்ணடி கண்டன
பொதுக்கூட்டத்தை   நேரடி ஒளிபரப்பு    செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்