Sunday 30 December 2012

சிறை நிரப்பும் போராட்ட அவசர செயற்குழு _30.12.2012



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 
30.12.2012 அன்று  உடுமலை கிளை அலுவலகத்தில்
அவசர செயற்குழு நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் 
போராட்டத்தில், உடுமலை கிளை சார்பில் 
பெருவாரியான மக்களை 
அழைத்து செல்வது  
என்றுமுடிவெடுத்தனர்.