Sunday 30 December 2012

சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தைநேரடி ஒளிபரப்பு

காவல் துறைய கண்டித்து கண்டன சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தை 
திருப்பூர் மாவட்ட தலைமை  அலுவலகத்தில்  நேரடி ஒளிபரப்பு   29.12.2012 அன்று செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்