Wednesday 17 December 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 10.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  10-12-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘இஸ்லாத்தில் முஸ்லிம்களின் நிலை ” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 09.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  9-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

மர்கஸில் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அவர்கள்  “ தொழுகையை நிலைநாட்டுவோம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று  சிறுவர், சிறுமியர் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது. இதில் சகோ.சலீம் அவர்கள் ” இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் “ என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுக்கம் குறித்து மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். .அல்ஹம்துலில்லாஹ்...

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று  மர்கஸில் பயான்  நடைபெற்றது.  இதில், சகோ. யாசர் அவர்கள்  “ தொழுகை“ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

ஜின்னா மைதானம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம், ஜின்னா மைதானம்  கிளையின் சார்பாக 14-12-14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14-12-14 அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக புக் ஸ்டால்....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/12/14 அன்று ஜும்ஆ தெழுகைக்கு பிறகு CD ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 50 தலைப்புகள் உடைய மார்க்க விளக்க பயான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  14-12-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

ஜி.கே. கார்டன் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 14.12.14

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பாக கடந்த 14.12.14 அன்று காலை 6.15 மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ. சஜ்ஜாத் அவர்கள் நரகத்தை அஞ்சுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...