Wednesday 17 December 2014

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  14-12-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....