Wednesday 17 December 2014

மர்கஸில் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அவர்கள்  “ தொழுகையை நிலைநாட்டுவோம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....