Wednesday 17 December 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 09.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  9-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...