Wednesday 17 December 2014

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று  மர்கஸில் பயான்  நடைபெற்றது.  இதில், சகோ. யாசர் அவர்கள்  “ தொழுகை“ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...