Saturday 7 December 2013

விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரி.வசந்தி க்கு ரூ.2360/- மருத்துவஉதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த பிறமத சகோதரி.வசந்தி  மருத்துவ (சிறுநீரக மாற்று அறுவை) சிகிச்சை செலவுகளுக்கு  ரூ.2360/-  மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

கஞ்சத்தனம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 06.12.2013 அன்று இந்தியன் நகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் 

கஞ்சத்தனம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சகோ.சிராஜ்  அவர்கள் "கஞ்சத்தனம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மனைவியரிடத்தில் சமமாக நடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மனைவியரிடத்தில் சமமாக நடக்க வேண்டும்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிற மத சகோதரர்.ராமதாஸ்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம்,புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ங்கலம் கிளைசார்பில் 27-11-2013 அன்று இஸ்லாம் மார்க்கம் குறித்துஅறிய விரும்பிய   பிற மத சகோதரர்.ராமதாஸ் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம், இது தான் பைபிள், ஏசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறியப்படவில்லை, பைபிளில் நபிகள் நாயகம், மனிதனுக்கு கேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்களும், அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன?, என்னை கவர்ந்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஆகிய D.V.D 3  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் குழு தஃவா _S.V. காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 05.12.2013 அன்று S.V. காலனி உள்ள  வீடுகளுக்கு பெண்கள் குழுவாக சென்று இஸ்லாமிய மார்க்க அடிப்படைகளை எடுத்து சொல்லி குழு தஃவா செய்தனர்.

ஏழை சகோதரிக்கு தையல் எந்திரம் வாழ்வாதாரஉதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பில் 06.12.2013 அன்று  ஏழை சகோதரி.ஜெரீனா அவர்களுக்கு தையல் எந்திரம் வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க்கிற்கு எதிராக குழு தஃவா நோட்டிஸ் விநியோகம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-12-2013 அன்று மங்கலம் பெரியபள்ளிவாசல் வீதியில் உள்ள 80 வீடுகளுக்கு14 பெண்கள் இரண்டு குழுவாக சென்று  குழு தஃவா செய்தனர். அப்போது திக்ரு சம்மந்தமான 80 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
ஷிர்க்கிற்கு எதிரான பிரச்சாரம் செய்து மூன்று பேர் கையில் இருந்த தாயத்து மற்றும்  ஒரு வீட்டின் முன் இருந்த தகடு பாட்டில் அகற்றப்பட்டது

"பிரசாரத்திற்குக்கூலி ?" _ மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.12.2013 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "பிரசாரத்திற்குக்கூலி ?" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அல்லாஹூவின் தன்மைகள் _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 06.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அல்லாஹூவின் தன்மைகள்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹ் இயலாதவனா?" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.12.2013 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "அல்லாஹ் இயலாதவனா?" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.