Saturday 7 December 2013

கஞ்சத்தனம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 06.12.2013 அன்று இந்தியன் நகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்