Saturday 7 December 2013

ஏழை சகோதரிக்கு தையல் எந்திரம் வாழ்வாதாரஉதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பில் 06.12.2013 அன்று  ஏழை சகோதரி.ஜெரீனா அவர்களுக்கு தையல் எந்திரம் வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..