Thursday 26 July 2018

"தொடரட்டும் இறையச்சம்" _பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 24-07-2018 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.