Sunday 30 March 2014

"மரணசிந்தனை" _மங்கலம் கோல்டன் டவர் கிளைனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-03-2014 அன்று இந்தியன் நகரில்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:தவ்ஃபிக் அவர்கள் "மரணசிந்தனை" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.

ஐந்து இளைஞர்களுக்கு தொழுகையைப் பற்றி தனிநபர் தஃவா _மங்கலம் கோல்டன் டவர் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-03-2014 அன்று ஐந்து இளைஞர்களுக்கு தொழுகையைப் பற்றி தனிநபர் தஃவா செய்யப்பட்டது

போரின் இலக்கணம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 29.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்   "போரின் இலக்கணம் _53" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புதிய மக்தப் தினசரி மதரஸா _மங்கலம் கோல்டன் டவர் கிளை

  

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பில் கிடங்குத் தோட்டம் பகுதியில்  பெண்குழந்தைகளுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா பெண் ஆசிரியை பாடம் நடத்தும் வசதியுடன் 21-03-2014 அன்று முதல்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்