Sunday 30 March 2014

"மரணசிந்தனை" _மங்கலம் கோல்டன் டவர் கிளைனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-03-2014 அன்று இந்தியன் நகரில்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:தவ்ஃபிக் அவர்கள் "மரணசிந்தனை" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.