Saturday 29 October 2016

"பிறமத கலாச்சாரத்தை புறக்கனிப்போம்" போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-10-2016 அன்று "பிறமத கலாச்சாரத்தை புறக்கனிப்போம்"என்ற தலைப்பில் போஸ்டர் 20 ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

**கர்பலா வரலாறு ** பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில் **கர்பலா வரலாறு ** என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** பட்டாசின் தீங்குகளிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்** பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** பட்டாசின் தீங்குகளிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்** என்ற தலைப்பில் சகோ-M.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

** மார்க்கத்தின் அடிப்படைகள் தொடர் 5 ** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 22-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-5)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

** மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-7)** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 24-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-7)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பில் 21-10-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  25:68, 39:53, 108:1-3 ஆகிய வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினையை சகோ-முஹம்மது சலீம் misc அவர்கள் விளக்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** மத்ஹப் ஒரு வழிகேடு ** தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் 24-10-2016 அன்று செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** மத்ஹப் ஒரு வழிகேடு ** என்ற தலைப்பில் சகோ -  ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.



** பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? ** தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் 27-10-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? ** என்ற தலைப்பில் சகோ -  அப்துர்ரஹ்மான் ( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.