Saturday 29 October 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பில் 21-10-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  25:68, 39:53, 108:1-3 ஆகிய வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினையை சகோ-முஹம்மது சலீம் misc அவர்கள் விளக்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.